விலை உயரும்

img

அமெரிக்காவுக்கு அடிபணிந்து ஈரானுடனான வர்த்தகத்தை நிறுத்திய மோடி அரசு பெட்ரோல்- டீசல் விலை உயரும் ஆபத்து

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, மே 2-ஆம் தேதியோடு மோடி அரசு நிறுத்திக் கொள்வதால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் கடுமையாக உயரும் நிலை ஏற் பட்டுள்ளது.

;